அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர் ஒருவர் மேற்கொண்ட பதறவைக்கும் காரியம்

அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் தனது ஆறு வயது மகன் மற்றும் நான்கு வயது மகளை கொலை செய்த பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளாதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் 4 வயதான மகளும், 6 வயதான மகனுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திக குணதிலகா எனும் இலங்கையரே தனது ஆறு வயது மகன் கோஹன் மற்றும் நான்கு வயது மகள் லில்லி ஆகியோரை கொலை செய்த பின்னர் தானும் தற்கொலை … Continue reading அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர் ஒருவர் மேற்கொண்ட பதறவைக்கும் காரியம்